பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். இதனால் புனித் ராஜ்குமாரின்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் இன்று சைக்கிள் பேரணியை நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஏஐடியூசி
தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி “தமிழ்நாடு நாள்“ என்று அறிவிக்கப்படும் என்று தமிழக முதல் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் 1976-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் வாலிபரானது முதல் புனித்ராஜ்குமார்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்… “கொரோனா என்ற பெருந்தொழில் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு
விழுப்புரம் மாவட்டம் திருக்காமு நகரைச் சேர்ந்தவர் முத்தாலம்மாள்(67). இவர் கொரோனா பாதிக்கப்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரோஜா சீரியலில் நடித்து வரும் நடிகை விஜே அக்ஷரா. இவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் அவர்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி
குமரி மாவட்டம், பளுகல் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது மகள் ஆதிரா. இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கோவை மதுக்கரை மரப்பாலம் போலீஸ் சோதனை சாவடி எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில், மனித எலும்புக்கூடு கிடப்பதாக
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்டி கார்சினோஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகிறது. இதனை வெறும் தண்ணீரை மட்டும்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே ‘தேதியூர்’ தெற்கு தெருவில் பாலகுரு மற்றும் ராசாத்தி தம்பதி. இவர்களுக்கு ‘பரத்’ என்கிற 15
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 அன்று மகாவீர் நிர்வான்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சரகம் கீரனூர் மணவெளி தெருவை சேர்ந்தவர் சங்கர் (55). இவரின் கூரை வீட்டில் தூங்கி
load more