முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத் சார்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று
திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் இஸ்லாமியர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதற்கு பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது
இந்துத்துவ அமைப்புகள் விடுத்த மிரட்டல் காரணமாக தன்னுடைய மும்பை நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார் பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞர் முனாவர்
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கும் இந்திய படங்களுக்கான பட்டியலில் இருந்து பாலிவுட் திரைப்படமான ‘சர்தார் உத்தம்’ நீக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக உதைப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, ஆக்ராவைச் சேர்ந்த பொறியியல்
இந்திய ஒன்றிய அரசு 66.7 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளில் கடன் கேட்டு
‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான
திக்ரி எல்லைப்பகுதியில் நடந்த விபத்தில் டிராக்டர் மோதி மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டம், பிக்கி வட்டம்
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை ரூ. 1,200 கோடி மதிப்பில் மறு சீரமைக்கும் குஜராத் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தியின் கொள்ளுப் பேரன்
2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபமின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக, அவரிடம் இந்தியாவின் முன்னாள்
‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட வரைவு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கையின் வழையாக குடிசைவாழ் மக்களை
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம்
load more