மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு குறித்து அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மாநில அளவிலான தளவாடங்கள், வேளாண்மை பொருட்கள்
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியும் ஆஸ்திரேலிய அணியும் இன்று மோதுகின்றன. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்
அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள தத்ரி நகரில் இருந்து
சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை கிடையாது என முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறியுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஓபட் மெக்காய் காயமடைந்ததை அடுத்து ஜேசன் ஹோல்டர் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்
பாலா இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள் ளார். நடிகர் சிவகுமார், தனது 80-வது பிறந்த தினத்தை நேற்று (அக்டோபர் 27)
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின்
என்சிபி சாட்சியாக கிரண் கோசாவி சரனடைந்தார், ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்
பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த செப்.12ம் தேதி நாடு முழுவதும் நடந்த மருத்துவப்
load more