மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா சாதாரணமாக
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை கூறியிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம்
தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு
நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க பல்வேறு விதிகளை
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TN MRB) காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை
உயரமான பாறையில் நின்றபடி இருக்கும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர்
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா
மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று
பிரான்சில் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு, இழப்பீடு, 200 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், தெரிவித்துள்ளார்.
1 முதல் 8ஆம் வகுப்பு களுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகின்ற 29 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடத்த உள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம்,
load more