காய்ச்சல், தொண்டை அலர்ஜி மற்றும் அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான 43 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின்
கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூர் பெரிய
பேருந்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள
தமிழகத்தில் இதுவரை 69% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் அமைச்சர் மா.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச
நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. ஆனால் ஒருசில அதாவது ரேஷன் கடை, காவல்துறை
தங்க முதலீட்டு பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான ஏழாவது சீரிஸ் இன்று தொடங்குகிறது. இன்று முதல்
அணையில் தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே. வி குப்பம் தாலுகாவில் ராஜதோப்பு அணை
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை
குழந்தை பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பேரை அழைத்து வந்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செங்கல் விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள
மழைநீர் வீட்டிற்குள் நுழைவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி:Assistant System Analyst
அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி
load more