சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதில் ஏற்பட்ட போட்டியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது, 7 பேர்
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
சென்னை, கொடுங்கையூர் பகுதியில், வீட்டுக்குள் வந்த ஆஸ்திரேலியா ஆந்தையை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை, கொடுங்கையூர் நாராயண
நெல்லை, பணகுடி வனப்பகுதியில் யானை மர்ம சாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை
கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை பகுதியில் புளித்த சாராய ஊறல், 400 லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை முழுவதும்,
சென்னை, பூந்தமல்லி காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணியான பெண் போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். தங்கள் வீட்டு பெண் என பெருமை கொண்டனர்.
சிவகங்கையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்தது மட்டுமல்லாம், ஆவின் சேர்மன் காரையும் எரித்து விட்டு
லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால், முன்னாள் சுகாதார அமைச்சரும், விராலி மலை எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கரின்
சென்னை, குன்றத்தூர் பகுதியில் வாலிபர் மாயமான வழக்கில், எழும்பூர் கோர்ட்டில் நான்கு பேர் சரண் அடைந்தனர். வாலிபரை கொன்று புதைத்ததாக தகவல் தந்ததால்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரி மற்றும் அவரின் மனைவி மீது, சிபிஐ போலீசார் வழக்கு பதிவு
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
வீஸ், எராஸ்மஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மீனவர் உடல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டிணத்தில் இருந்து கடந்த
வேப்பூர் பகுதியில், நின்ற லாரி மீது, சரக்கு லாரி மோதியதில் தீப்பிடித்து ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியுடன் நாளை முக்கியமான மோதலில் பாகிஸ்தான் அணி மோத இருப்பதால், முன்னதாகவே 12 பேர் கொண்ட பட்டியலை பாகிஸ்தான்
load more