காலணி அணிவதை போல மக்கள் இனி முககவசங்களை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 100 பேருக்கு கொரோனா
“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி
“மின்வாரியம் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார். ஆதாரத்துடன் வாருங்கள்.” என அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்
இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கேசினோவில் முதலீடு பண்ணலாம் என்று கூறி சகோதரனாக நினைத்த நண்பன் ஏமாற்றிவிட்டான் என்று பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். பிரபல கன்னட
குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு
குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மேரியை பாராட்டி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். சென்னை
2022 ஐபிஎல் [போட்டியில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் வரும் 25ம் தேதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மறைமுகத் தேர்தல்
அந்த வீரரை, இந்தியாவின் இன்ஜமாம் உல் ஹக் என்று பாகிஸ்தானில் கூறுகிறார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் புகாரை, நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார்.
ஐந்து பவன் தங்க நகைக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யும் அறிவிப்பாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, 19 வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். மும்பை லால்பாக் பகுதியில்
load more