கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜொமேட்டோ நிறுவன சேவை மைய அதிகாரி இந்தி தேசிய மொழி என தெரிவித்ததற்கு திமுக எம்பிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி
எழும்பூரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி
டி-20 உலகக் கோப்பை தொடரில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது யார் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். டி-20 உலகக் கோப்பைத் தொடர்
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ம் ஆண்டு தொடங்கியது. அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி, சென்னை மாகாணப்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க இருக்கிறார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 23 ஆம் தேதி காஷ்மீர் செல்கிறார். காஷ்மீரில் கடந்த சில
காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் விலகியதால், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சையது
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக
சிறையில் இருக்கும் ஆர்யன் கான் வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டில் இனிப்பு வகைகளை சமைக்கக் கூடாது என்று ஷாருக்கான் மனைவி கவுரி கான்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷீர்டி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து
இயக்குநர் ஷங்கர் நம்ப முடியாத வகையில் படங்களை உருவாக்குபவர். அவர் வேற லெவல் இயக்குநர் என்று பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி தெரிவித்தார்.
வரலாறு காணாத புதிய உச்சத்தை சென்செக்ஸ் இன்று தொட்டது. ஆனாலும் வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் குறைந்து, 61 ஆயிரத்து 716 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது
தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
load more