மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு
இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக்
60 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் அல்ஜீரிய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா
ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப்
சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான்
இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் எரிபொருட்களின் விலையும் உயர்வடையம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹெய்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி தெரிவித்துள்ளது. அனாதை
மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற,
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம்
பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி
பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அலெக்ஸ்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்
அவுஸ்ரேலிய வரலாற்றில் முதற்தடவையாக பாரிய தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 29
load more