சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் துர்கா பூஜை ஊர்வலத்தின் போது பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1245 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். திருச்சியில்
தேமுதிக மாணவரணி செயலாளர் விஜயகுமார், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் உள்ளிட்ட 10 தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில்
கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு
திருச்சி- திண்டுக்கல் சாலை கே.கள்ளிக்குடி ராம்ஜிநகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் இன்று மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி
திருச்சியில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வெகுநாட்களாக தேடப்பட்டு வந்த
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் தயாளன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் அங்கு தான் மளிகை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (52). விவசாயி. இவர் அமமுக தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக
சனிக்கிழமை: (16.10.2021) நல்ல நேரம் : 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்.
ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள்
மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி வணங்குவதே இந்த
திருச்சி பிராட்டியூர்,ராம்ஜி நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்காக புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல்
திருச்சி, துரைசாமிபுரம், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
load more