சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் யார் பெரிய தாதா என்ற மோதலில், ரவுடியை கொன்ற 5 பேர் சரண் அடைந்தனர். சென்னை, ஆதம்பாக்கம் அம்பேத்நகர் நகர் மூன்றாவது
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் ஓடும் காரில் திடீர் தீப்பிடித்தது, லாரி உரிமையாளர் – மனைவி உள்ளிட்ட நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதியில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுத்துறை மாவட்டம்,
நீலகிரியில், 21 நாட்கள் ஆட்டம் காட்டிய ஆட்கொல்லி புலி சிக்கியது நான்கு மயக்க ஊசிப்போட்டு பிடித்தனர். நீலகிரி மாவட்டம், மசின குடி காட்டுப்பகுதியில்
திருப்பத்தூரில், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார், கொலை என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர், கவுண்டச்சினூர் பகுதியை
சென்னை, நீலாங்கரை பகுதியில் ரேசில் வந்த பைக்குகள் மோதி, இரண்டு வயது குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சென்னை, நீலாங்கரை
சென்னை, அடையார் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் மாற்றியில் விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து வங்கி அதிகாரி பரிதாபமாக பலியானார். சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழு குன்றத்தில் வீட்டில் தூங்கிய பெண் மாயமானார் அதிகாலையில் பாறைகள் இடுக்கில் அவர், நிர்வாண நிலையில் பிணமாக
சிஎஸ்கே கேப்டன் தோனியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனையும் ஒப்பிடக்கூடாது. இருவரும் ஒரே மாதிரியான ரெக்கார்டு வைத்திருக்கிறார்கள்.
தென் இந்தியாவில் கோயில்களை எல்லாம் மாநில அரசுகளை நிர்வகிக்கின்றன. அந்த நிலை மாறி இந்துக் கோயில் நிர்வாகம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
நெல்லை, முக்கூடல் பகுதியில் தத்துப்பிள்ளை செல்போன் திருட்டில் ஈடுபட்டதால், அவமானமடைந்த வயதான தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
டூப்பிளசிஸ், கெய்ட்வாட் ஆட்டம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில்
இந்துத்துவாவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களால்தான் இப்போது இந்துத்துவாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் போல்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு என்பது வழக்கம்போல் அரைவேக்காடு உண்மையும், முழுப்பொய்யும் கலந்திருக்கிறது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர்
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவி்ட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிாரவோ
load more