www.etamilnews.com :
துர்கா பூஜை ஊர்வலத்தில் கார் மோதி 4 பேர் பலி…. – அதிர்ச்சி வீடியோ 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

துர்கா பூஜை ஊர்வலத்தில் கார் மோதி 4 பேர் பலி…. – அதிர்ச்சி வீடியோ

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் துர்கா பூஜை ஊர்வலத்தின் போது பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை…. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

திருச்சியில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை….

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 1245 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.  திருச்சியில்

திருச்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தேமுதிகவினர், திமுகவில் ஐக்கியம்….. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

திருச்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தேமுதிகவினர், திமுகவில் ஐக்கியம்…..

தேமுதிக மாணவரணி செயலாளர் விஜயகுமார், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் உள்ளிட்ட 10 தேமுதிகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில்

100 கோடி இந்தியருக்கு தடுப்பூசி…கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு.. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

100 கோடி இந்தியருக்கு தடுப்பூசி…கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு..

கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதுவரை 97 கோடி டோசுக்கு

NR IAS அகாடமியின் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சி திருமா பங்கேற்பு…. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

NR IAS அகாடமியின் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சி திருமா பங்கேற்பு….

திருச்சி- திண்டுக்கல் சாலை கே.கள்ளிக்குடி ராம்ஜிநகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் இன்று மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி 

விஜய் அரசியலுக்கு திருமா ஆதரவு… 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

விஜய் அரசியலுக்கு திருமா ஆதரவு…

திருச்சியில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி

21 நாளுக்கு பின் பிடிபட்ட புலி.. அதிகாரிகள் அவசர ஆலோசனை.. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

21 நாளுக்கு பின் பிடிபட்ட புலி.. அதிகாரிகள் அவசர ஆலோசனை..

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட

தூத்துக்குடி ரவுடி சுட்டுக்கொலை… 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

தூத்துக்குடி ரவுடி சுட்டுக்கொலை…

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வெகுநாட்களாக தேடப்பட்டு வந்த

சைட் டிஷ்க்காக’ கடையில் கைவரிசையை காட்டிய வாலிபர்கள்…. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

சைட் டிஷ்க்காக’ கடையில் கைவரிசையை காட்டிய வாலிபர்கள்….

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் தயாளன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் அங்கு தான் மளிகை

மின்சாரம் பாய்ந்து அமமுக பிரமுகர் பலி…. 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

மின்சாரம் பாய்ந்து அமமுக பிரமுகர் பலி….

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (52). விவசாயி. இவர் அமமுக தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக

இன்றைய ராசிபலன்… 🕑 Fri, 15 Oct 2021
www.etamilnews.com

இன்றைய ராசிபலன்…

சனிக்கிழமை: (16.10.2021) நல்ல நேரம்   :  7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை  : 06.00-07.30   எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்.

4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை… 🕑 Sat, 16 Oct 2021
www.etamilnews.com

4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை…

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி… 🕑 Sat, 16 Oct 2021
www.etamilnews.com

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி…

மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி வணங்குவதே இந்த

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கும்… – அமைச்சர் நேரு 🕑 Sat, 16 Oct 2021
www.etamilnews.com

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கும்… – அமைச்சர் நேரு

திருச்சி பிராட்டியூர்,ராம்ஜி நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்காக புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல்

வீட்டிற்குள் அழுகிய நிலையில் டிரைவர் சடலம்… திருச்சியில் சம்பவம்… 🕑 Sat, 16 Oct 2021
www.etamilnews.com

வீட்டிற்குள் அழுகிய நிலையில் டிரைவர் சடலம்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி, துரைசாமிபுரம், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

load more

Districts Trending
தொகுதி   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   தேர்வு   மக்களவைத் தேர்தல்   கோயில்   தண்ணீர்   நரேந்திர மோடி   சினிமா   வாக்கு   மாணவர்   திருமணம்   நீதிமன்றம்   பள்ளி   சிகிச்சை   பிரதமர்   நாடாளுமன்றத் தேர்தல்   திரைப்படம்   வேட்பாளர்   தொழில்நுட்பம்   சமூகம்   காவல் நிலையம்   வாக்காளர்   திமுக   போக்குவரத்து   தேர்தல் ஆணையம்   பிரச்சாரம்   விளையாட்டு   வாக்குச்சாவடி   கொல்கத்தா அணி   ரன்கள்   காவல்துறை வழக்குப்பதிவு   சிறை   காங்கிரஸ் கட்சி   பக்தர்   உச்சநீதிமன்றம்   யூனியன் பிரதேசம்   ஜனநாயகம்   திரையரங்கு   விக்கெட்   காவல்துறை கைது   தீர்ப்பு   புகைப்படம்   வரலாறு   அரசு மருத்துவமனை   வெப்பநிலை   தேர்தல் பிரச்சாரம்   போராட்டம்   மருத்துவர்   மழை   பஞ்சாப் அணி   நோய்   சுகாதாரம்   மைதானம்   பாடல்   வேலை வாய்ப்பு   பயணி   விவசாயி   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   பேட்டிங்   கொலை   மாணவி   மொழி   உள் மாவட்டம்   முஸ்லிம்   எதிர்க்கட்சி   ராகுல் காந்தி   கோடை வெயில்   கோடைக் காலம்   பஞ்சாப் கிங்ஸ்   பாலம்   பந்துவீச்சு   உடல்நலம்   ஹீரோ   வெளிநாடு   தங்கம்   தெலுங்கு   கட்டணம்   இளநீர்   பேஸ்புக் டிவிட்டர்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   விமானம்   தள்ளுபடி   விமர்சனம்   முதலமைச்சர்   பிரதமர் நரேந்திர மோடி   விஷால்   விஜய்   ஈடன் கார்டன்   ரன்களை   ஆசிரியர்   முருகன்   கட்சியினர்   கோடைக்காலம்   பேருந்து நிலையம்   கடன்   காதல்   போலீஸ்   திறப்பு விழா  
Terms & Conditions | Privacy Policy | About us