பிரபல நடிகைக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். தமிழில், ’விரட்டு’ என்ற படத்தில்
நடிகை ஸ்ரேயா, தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல நடிகை ஸ்ரேயா, தமிழில், எனக்கு 20
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தேடப்பட்டு வரும் T23 புலியின் நடமாட்டம், 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது.
டெல்லியில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்களில் தலைநகர்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு. இவர்
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ்
உள்ளூர் விமான சேவைக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும்
காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்
உளுந்து மற்றும் பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை. தமிழ்நாடு வரலாற்றின் முதன்முறையாக சட்டமன்றப்
மேலூர் அருகே 12 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பெரிய அருவி நீர்த்தேக்க அணைக்கட்டு ; நிரம்பி வழியும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
விஜயதசமி தினத்தன்று கோயில் திறப்பது குறித்த முடிவை தமிழ்நாடு அரசே எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டவர்களில் 57 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக
load more