keelainews.com :
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பணமில்லா பரிவர்த்தனை மூலம்புதிய செயலி நடைமுறைக்கு வந்தது. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பணமில்லா பரிவர்த்தனை மூலம்புதிய செயலி நடைமுறைக்கு வந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள பாரத் பெட்ரோலியம் பல்கில் upil எனும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரகு எனும் செயலி

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1121.68 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1121.68 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம்

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல். 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி ரேஷன் பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பைபாஸ் சாலை வ உ சி மேம்பாலத்தில் சென்று

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ்  பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1879). 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1879).

மேக்ஸ் வோன் லாவ் (Max Theoder Felis Von Laue) அக்டோபர் 9, 1879ல் ஜெர்மனியின் பிஃபெஃபென்டோர்ஃப் நகரில் ஜூலியஸ் லாவ் மற்றும் மின்னா ஜெரென்னருக்கு பிறந்தார். 1898 ஆம்

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852). 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852).

எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer, அக்டோபர் 9, 1852ல் கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும்,

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943) 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943)

பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார். தந்தை டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் மந்திரி ரெவ் கேதரினஸ்

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை. 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை.

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார்

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா. 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா.

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 08.10.2021ல் உலக விண்வெளி வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நெல்லை.சு.முத்து

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம்  ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் எட்டு ஆண்டுகளாக தேடி வரும் சிறுவன் விஜய்

புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்

செட்டியார்பட்டி பேரூராட்சியில் 6 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்   திறந்து வைத்தார். 🕑 Sat, 09 Oct 2021
keelainews.com

செட்டியார்பட்டி பேரூராட்சியில் 6 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   அதிமுக   விஜய்   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   வரி   தேர்வு   நீதிமன்றம்   பள்ளி   மாணவர்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   பிரதமர்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   மருத்துவமனை   போராட்டம்   கோயில்   பயணி   நாடாளுமன்றம்   சிகிச்சை   விமர்சனம்   வழக்குப்பதிவு   வியாபார ஒப்பந்தம்   நடிகர்   திருமணம்   தவெக   விளையாட்டு   தண்ணீர்   மக்களவை   கொலை   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வர்த்தகம்   பேச்சுவார்த்தை   தங்கம்   வேலை வாய்ப்பு   போக்குவரத்து   சந்தை   விமானம்   பேரறிஞர் அண்ணா   திரைப்படம்   வெளிநாடு   வாட்ஸ் அப்   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   அண்ணாமலை   மருத்துவர்   பக்தர்   டி20 உலகக் கோப்பை   சினிமா   மின்சாரம்   கேப்டன்   பாடல்   தொலைப்பேசி   அமளி   உலகக் கோப்பை   நினைவு நாள்   மு.க. ஸ்டாலின்   பட்ஜெட்   கட்டணம்   குற்றவாளி   நிபுணர்   விவசாயி   இந்தியா அமெரிக்கா   முதலீடு   மருத்துவம்   கலைஞர்   எக்ஸ் தளம்   வேட்பாளர்   வாக்கு   போர்   பிரச்சாரம்   எம்எல்ஏ   சபாநாயகர்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   நகை   உள்நாடு   கத்தி   வணிகம்   குடியரசுத் தலைவர்   கட்டுரை   எம்ஜிஆர்   ராஜா   முருகன்   வருமானம்   ஓட்டுநர்   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   கச்சா எண்ணெய்   ஐசிசி   திமுக கூட்டணி   அரசியல் வட்டாரம்   விவசாயம்   தமிழக அரசியல்   ஆணையம்  
Terms & Conditions | Privacy Policy | About us