சிறப்பு அமைச்சரவைக் கூட்டமானது, இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை கேள்விக்குட்படுத்த 10 அரசு கூட்டணி கட்சிகளின்
தோட்டங்களுக்கு இராணுவத்தை கொண்டுவந்து தோட்ட மக்களை அடக்கி, அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதற்கு
நாட்டில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் எனவும்
யாழ்ப்பாணம், குருநகர் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் மூன்றாவது நாளாக மீனவர்கள்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு வரி விதிப்பதில் ஏற்பட்ட பிழையால் அரசுக்கு 130 மில்லியன் ரூபாய்க்கு மேல்
வன்னிமாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி இன்று (07) காலை
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின்
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையின்போது
சட்ட விரோத மீன்பிடி முறையை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ.சு.கட்சியின் கொத்மலை பிரதேச குழுவினரின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த
நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
க.பொ. த உயர்தர பரீட்சைகள், தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது எனத் தெரியவந்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம
பனடோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட கருப்பு பணத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்
load more