துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியிந் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் தொடரிலிருந்தும், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் லீக் உள்ளிட்ட டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா
இ்ந்த தேசத்தின் சோகம் மருத்துவக் கல்வி வியாபாரமாகியிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெசாளிட்டி நீட்
அடுத்த பிரதமர் மம்தாதான்: மொட்டையடித்து பாஜகவில் இருந்து விலகிய திரிபுரா எம்எஎல்ஏ பாஜகவில் நீண்ட காலம் இருந்தவர், திரிபுராவின் சுர்மா தொகுதி
லக்னோ நகருக்கு நேற்றுச் சென்ற பிரதமர் மோடி, விவசாயிகள் தாக்கப்பட்ட லக்கிம்பூர் கெரிக்குச் சென்று விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை.
லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்க்கட்சிகளுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.
2050ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. உலக வானிலை அமைப்பு
நீடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் 2022-23ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில்
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்கி விளையாட வைக்க வேண்டும். தோனியைப் பொறுத்தவரை பந்து பேட்டில் பட்டாலே ஆறுதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் என்னுடன் சேர்ந்து டேவிட் வார்னர்தான் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்று
புதுக்கோட்டையில், கணவருக்கு கொல்ல முயற்சித்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில், மனைவி தூக்கிட்டு இறந்ததாக கணவர் கூறியதை ஏற்க மறுத்து, கொலை செய்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை
சென்னை, ராயபுரம் பகுதியில், ஆட்டோவில் அமர்ந்து புகைத்தவரை பிடித்து விசாரித்ததில் கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேர் கைதாகினர். சென்னையில், போதை பொருள்
நாமக்கல் மாவட்டத்தில், போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மலை வாழ் மக்களிடம் இருந்து 500க்கும் மேற்மட்ட கள்ள நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
load more