பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 6 மணி நேரம் முடங்கிய போது, டெலிகிராம் செயலி 7 கோடி பயனாளர்களை பெற்றுள்ளதாக அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்ய திரைப்படம் ஒன்றின் ஷூட்டிங் சர்வதேச விண்வெளி மையத்தில் தொடங்கி இருக்கிறது. பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் க்ளிம்
தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து வரும்
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்துள்ள நடிகை, லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார். மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’
மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர்
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில்
பாலிவுட் படங்களில் நடிப்பது தனது நோக்கமல்ல என்றும் தனது கடைசி போட்டி, சென்னையில்தான் நடைபெறும் சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நடப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமீன் கோரிய மனுவை ஸ்ரீவில்லி புத்தூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மாதம் 24 ஆம் தேதி
உலக புகழ் பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிகள் யூ-டியூப்பில்
உள்ளாட்சித் தேர்தலில், தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின்
திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர்
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர்
2021-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1901-ம் ஆண்டு முதல் இயற்பியல்,
பொள்ளாச்சி அருகே தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி
load more