thalayangam.com :
போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

போலீஸ் அதிரடி..! பட்டறைகள் கடைகளில் சோதனை 193 அரிவாள், கத்திகள் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் பகுதியில் பட்டறைகள் கடைகளில் திடீர் சோதனை நடத்திய போலீசார் 193 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். தமிழகம்

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாப சாவு; மனைவி கைது

சாத்தான்குளத்தில், போதையில் தகராறு செய்ததால் வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்ததில் கணவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கைது செய்து, விசாரணை நடத்தி

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

திருமணமான மூன்று மாதத்தில் கணவன் கொலை..! உடலை கிணற்றில் வீசிய மனைவி

புதுக்கோட்டையில், திருமணமான மூன்று மாதத்தில் கணவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய மனைவியை கைது செய்தனர். புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை போரம்

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

பாத்திர வியாபாரி தற்கொலை..! கடையிலே தூக்கில் தொங்கினார்

சென்னை, யானைக்கவுனி பகுதியில் பாத்திர வியாபாரி தற்கொலை செய்துக்கொண்டார் கடையிலே அவர் தூக்கில் தொங்கினார். சென்னை, சூளையை சேர்ந்தவர்

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..! 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மணல் மூட்டைகள் கடத்தல் ஆட்டோவை மடக்கி பிடித்தனர் டிரைவர் தப்பியோட்டம்..!

கடலூர், வேப்பூரில் மணல் மூட்டைகள் கடத்தி சென்ற ஆட்டோவை மடக்கிப்பிடித்தனர் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம், வேப்பூர்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ஆக்கிரமிப்பை அகற்றுங்க..! மழை நீரை ஓட விடுங்க..! பேருந்தை மறித்து மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்றி மழை நீரை ஓடவிடுங்க என அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் நடத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

மதுப்போதையில் கொலை..! கத்தியுடன், வாலிபர் சரண் அடைந்தார்

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியில் தாய் குறித்து பேசியதால் ஏற்பட்ட தகராறில் மதுப்போதையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Sun, 03 Oct 2021
thalayangam.com

ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   அதிமுக   வரி   தேர்வு   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   நீதிமன்றம்   பள்ளி   மாணவர்   நரேந்திர மோடி   பிரதமர்   பொருளாதாரம்   போராட்டம்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   பயணி   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   நாடாளுமன்றம்   வியாபார ஒப்பந்தம்   தவெக   நடிகர்   திருமணம்   விமர்சனம்   தண்ணீர்   வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மக்களவை   வர்த்தகம்   போக்குவரத்து   கொலை   காவல் நிலையம்   தங்கம்   சந்தை   விமானம்   திரைப்படம்   வாட்ஸ் அப்   வெளிநாடு   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   பேரறிஞர் அண்ணா   மருத்துவர்   பக்தர்   பாடல்   அண்ணாமலை   கல்லூரி   சினிமா   கேப்டன்   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   மின்சாரம்   அமளி   தொலைப்பேசி   கட்டணம்   இந்தியா அமெரிக்கா   விவசாயி   நினைவு நாள்   பட்ஜெட்   மு.க. ஸ்டாலின்   குற்றவாளி   நிபுணர்   முதலீடு   எக்ஸ் தளம்   மருத்துவம்   மகளிர்   கலைஞர்   போர்   வேட்பாளர்   வாக்கு   பிரச்சாரம்   நகை   எம்எல்ஏ   திரையரங்கு   சட்டமன்ற உறுப்பினர்   சபாநாயகர்   வருமானம்   உள்நாடு   முருகன்   கத்தி   எம்ஜிஆர்   ராஜா   வணிகம்   பேஸ்புக் டிவிட்டர்   கட்டுரை   ஐசிசி   ஓட்டுநர்   டொனால்டு டிரம்ப்   குடியரசுத் தலைவர்   ஆன்லைன்   ஆணையம்   மைதானம்   இறக்குமதி   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us