1ம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க இயலாது, அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்
உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக
இந்தியா-சீனா நிலைப்பாடு குறித்து உரையாடலின் மூலம் நம் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அக்டோபர்
ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ரூ.1,500 லஞ்சம் பெற்ற புகாரில்
ரேசன் கடைகளில் இனி பனை வெல்லம் விற்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட்
காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள்
பஞ்சாப் காங்கிரஸ் அரசில் ஏற்பட்டுள்ள குழப்பம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியுடன் மாரல காங்கிரஸ் தலைவர்
கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து செய்யவிருப்பதாக
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயிலின் வேகம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அந்த ரயில் காலை 6
ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி
உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,
வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடை. வாட்ஸ்அப்பின் மாதாந்திர
சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு. முன்னாள் மாசு
காந்தி ஜெயந்தியன்று கோட்சேவைக் கொண்டாடுவோர் தேசத்தை அவமதிக்கின்றனர். அவர்களின் பெயர்களை சமூகத்துக்கு தெரியப்படுத்தி அவமானப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் மேலும் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
load more