www.etamilnews.com :
சிவகார்த்திகேயனின் ”டாக்டர்” படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்” படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்

திருச்சி பஸ்சில் சென்ற ஆஸ்பத்திரி ஊழியரின் 7 பவுன் நகை அபேஸ்… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

திருச்சி பஸ்சில் சென்ற ஆஸ்பத்திரி ஊழியரின் 7 பவுன் நகை அபேஸ்…

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வீரமாதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி ஜான்சிராணி (34). திருச்சியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில்

பழனி அருகே அரசு பஸ்- லாரி மோதல்… 3 பேர் பலி… 20 பேர் படுகாயம்… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

பழனி அருகே அரசு பஸ்- லாரி மோதல்… 3 பேர் பலி… 20 பேர் படுகாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழனியில் இருந்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,357-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856-க்கு விற்பனை

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை,

திருச்சி மாநகரில் 130 போலீசார் அதிரடி மாற்றம்… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

திருச்சி மாநகரில் 130 போலீசார் அதிரடி மாற்றம்…

திருச்சி மாநகரில் 14 போலீஸ் ஸ்டேசன்களில் சுமார் 1200 போலீசார் பணியாற்றி வருகின்றனர். 3 வருடத்திற்கு ஒருமுறை மாறுதல் என்கிற விதிமுறையின் படியும், சொந்த

தோஷம் கழிப்பதாக கூறி மோசடி… பெண் சாமியார் கைது… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

தோஷம் கழிப்பதாக கூறி மோசடி… பெண் சாமியார் கைது…

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண்ணுடன் நெருங்கிய பழக்கம்

தோஷம் கழிப்பதாக கூறி மோசடி… பெண் சாமியார் கைது… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

தோஷம் கழிப்பதாக கூறி மோசடி… பெண் சாமியார் கைது…

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண்ணுடன் நெருங்கிய பழக்கம்

ஆணவக் கொலை… பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு…12 பேருக்கு ஆயுள்… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

ஆணவக் கொலை… பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு…12 பேருக்கு ஆயுள்…

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ.பட்டதாரி. இவர் அதேப்

தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது…. போலீஸ் அதிரடி… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது…. போலீஸ் அதிரடி…

சென்னை, புளியந்தோப்பு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் ரவுடிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் A, A+ பிரிவு என 450

ஊத்து தலைவா.. வக்கீல் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

ஊத்து தலைவா.. வக்கீல் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு…

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் செட்டியார், அவரின் உறவினர் சிவநடராஜன் ஆகியோர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள

மாடலிங்-க்கு தவறான ஹேர்ஸ்டைல்… 2 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

மாடலிங்-க்கு தவறான ஹேர்ஸ்டைல்… 2 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

புதுடெல்லியில் உள்ள பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடல் தேர்வுக்காக முடி திருத்தம் செய்வதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு பியூட்டி

சூடான நீரில் இஞ்சியை கலந்து குடித்தால் என்ன நன்மைகள்..? 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

சூடான நீரில் இஞ்சியை கலந்து குடித்தால் என்ன நன்மைகள்..?

தினமும் காலையில் இஞ்சியை சூடான தண்ணீரில் சேர்த்து சற்று நேரம் வேகவைத்து வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. 2 கப் தண்ணீரில்,

இரட்டைக்கொலை வழக்கு… கோர்ட்டில் ஆள்மாறாட்டம்…. 2பேர் கைது… 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

இரட்டைக்கொலை வழக்கு… கோர்ட்டில் ஆள்மாறாட்டம்…. 2பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகன்களான அருண்குமார் (28), அரவிந்த் (25).

திருச்சியில் விவசாயி அடித்து கொலை…..- ஒருவர் கைது 🕑 Fri, 24 Sep 2021
www.etamilnews.com

திருச்சியில் விவசாயி அடித்து கொலை…..- ஒருவர் கைது

திருச்சி வாத்தலை தெற்கு சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை என்கிற மணி(50). விவசாயியான இவர் தனது நிலத்திற்கு அய்யாறு வாய்க்காலில் இருந்து 

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   மக்களவைத் தேர்தல்   சினிமா   வாக்கு   தேர்வு   வேட்பாளர்   வெயில்   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   சமூகம்   சிகிச்சை   திரைப்படம்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   வாக்காளர்   பிரதமர்   பள்ளி   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குச்சாவடி   பக்தர்   புகைப்படம்   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   பிரச்சாரம்   சிறை   காவல்துறை வழக்குப்பதிவு   யூனியன் பிரதேசம்   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   ஜனநாயகம்   பயணி   திரையரங்கு   போராட்டம்   வாட்ஸ் அப்   ராகுல் காந்தி   கொலை   விவசாயி   தள்ளுபடி   விமர்சனம்   மழை   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   ரன்கள்   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   மொழி   முதலமைச்சர்   மாணவி   கோடை வெயில்   கட்டணம்   பேருந்து நிலையம்   பாடல்   விஜய்   குற்றவாளி   வெப்பநிலை   மருத்துவர்   வெளிநாடு   ஒப்புகை சீட்டு   முருகன்   காடு   சுகாதாரம்   வரலாறு   ஐபிஎல் போட்டி   பேட்டிங்   எதிர்க்கட்சி   கொல்கத்தா அணி   காதல்   கோடைக் காலம்   ஹீரோ   பூஜை   தெலுங்கு   ஆசிரியர்   விக்கெட்   முஸ்லிம்   பேஸ்புக் டிவிட்டர்   இளநீர்   பொருளாதாரம்   வருமானம்   ஆன்லைன்   உடல்நலம்   க்ரைம்   ஓட்டுநர்   மைதானம்   பெருமாள்   கட்சியினர்   மக்களவைத் தொகுதி   ராஜா   முறைகேடு   வழக்கு விசாரணை   சந்தை   ஓட்டு   நோய்   தற்கொலை   சட்டவிரோதம்   வசூல்  
Terms & Conditions | Privacy Policy | About us