மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸினால்
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக
அதிகாலையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து அங்குள்ள மத்திய வங்கிக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இளம் பெண்ணை கொன்ற வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் 21 வயதான
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல்
விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழு தொழிலதிபர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவின் கேப்
ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாத அமைப்பினர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் மட்டுமே சுமார் 20 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுனிசெஃப் தகவல்
சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த 64 வயதான Darko Desic என்பவர்
தமிழகத்தில் முக்கியமான கவிஞரும், பாடல் ஆசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார். இவர் மல்லிகைக் கிழமைகள், சம்மனசு காடு, எழுவால் நட்சத்திரம் என பல
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டி தெருவில்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள்
மின் கசிவினால் செல்போன் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில்
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
load more