உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது
குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவானி தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து மாநில ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா
அமைச்சர் சேகர் பாபு எள் என்று சொல்வதற்கு முன்னாடியே எண்ணெயாக நிற்கக் கூடியவர் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சென்னை திருவான்மியூர்
வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அப்துல் ரஷீத் என்பவர்
தமிழகத்தில் 1400தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.. வானவில் பண்பாட்டு மையம் சார்பில்
போலீசில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருப்பூர்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த
இருசக்கர வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து
சென்னை மறைமலை நகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் போர்டு ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக
விமானப்படை பொன்விழா வருடத்தை முன்னிட்டு வீரர்கள் சைக்கிளில் பேரணி வந்ததால் காவல்துறை சூப்பிரண்டு நினைவு பரிசு வழங்கியுள்ளார். கடலூர்
உறங்கச் சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையம் சிந்தன்நகர்
ஆபத்தான நிலையில் இருக்கும் சாக்கடை குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர்
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள்
ரஷ்யாவில் இரண்டு மாடிக்கொண்ட கட்டிடம், எரிவாயு வெடித்ததில், மொத்தமாக இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய தலைநகர்
load more