திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. வழக்கம் போல் இன்று அதிகாலை கோயில் திறக்கப்பட்ட போது அதன் சன்னதியின்
நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில்
நடிகர் சந்தானம் நடிக்கும் ”டிக்கிலோனா” படம் நேற்று ஜீ5 ஓடிடியில் வௌியானது. இந்த படம் பற்றிய திரைவிமர்சனம்….. மின்வாரியத்தில் லைன் மேனாக வேலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயக மூர்த்தி (34). இவரது மனைவி இந்துமதி (22), இவர் மதுராந்தகம் அருகே உள்ள
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஓரிரு இடங்களில், இன்று மழை பெய்யும். மேலும், 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை
தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் சாய் தரம் தேஜ். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனான இவர், ஐதராபாத்திலிருந்து
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43). வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43). வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ. 4440- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ. 35520-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24
கடலூர் மாவட்டம், ஆலடி அருகே உள்ள ப. எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி சந்தை கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பாக்யராஜ். இவர் தனது
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம் பிச்சாண்டவர்கோவில் ஊராட்சியில் அய்யன் வாய்க்கால் கரையில், அடர்வனக் காடுகள்
ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர்
தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட்
ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு தீபிகா(19) என்ற மகள் உள்ளார். தீபிகா அதே
திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மீதுன் (2). இவன் நேற்று மாலை ஒரு ரூபாய் நாணயத்தை வாயில் வைத்திருந்தபோது அதை விழங்கியுள்ளான்.
load more