www.etamilnews.com :
4.68 கோடி மோசடி .. 4 பேர் கைது….. திருச்சி எல்பின் ராஜாவுக்கு வலை.. 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

4.68 கோடி மோசடி .. 4 பேர் கைது….. திருச்சி எல்பின் ராஜாவுக்கு வலை..

திருச்சி பிராட்டியூரை சேர்ந்த மிதுன் சமேஷ்(28) என்பவர் கடந்த ஜூன் மாதம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில்….. திருச்சி கல்லுகுழியில்

பணத்திற்காக முதியவர் அடித்துக்கொலை.. வீட்டு வாசலில் சம்பவம்… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

பணத்திற்காக முதியவர் அடித்துக்கொலை.. வீட்டு வாசலில் சம்பவம்…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன். லாரி தொழில் செய்து வரும் இவரது சகோதரர்

பாரா ஒலிம்பிக்…. இன்று இந்தியாவுக்கு 3வது தங்கம்-7வது வௌ்ளி… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

பாரா ஒலிம்பிக்…. இன்று இந்தியாவுக்கு 3வது தங்கம்-7வது வௌ்ளி…

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மணிஷ் நார்வெல் மற்றும் சிங் ராஜ் ஆகிய இருவரும் தங்கம் மற்றும்

கல்லூரி மாணவி- ஆசிரியைக்கு கொரோனா… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

கல்லூரி மாணவி- ஆசிரியைக்கு கொரோனா…

கடந்த 1ம் தேதி கல்லூரி திறக்கப்பட்ட நிலையில்  914 மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகி மீது வழக்கு … 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகி மீது வழக்கு …

திருச்சி, மணப்பாறை நிலவரி திட்ட தனி தாசில்தார் பாத்திமா சகாயராஜிக்கும், மணப்பாறை நகர பொருளாளரும் திமுக முன்னாள் கவுன்சிலர் கோபி என்பவருக்கும்

திருச்சி பெல் அதிகாரி வீட்டில் கொள்ளை… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

திருச்சி பெல் அதிகாரி வீட்டில் கொள்ளை…

திருச்சி லால்குடி கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா(50). இவர் சிலை பிள்ளையார் புதூர் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் வேலை செய்து வருகிறார்.

பதில் சொல்லாத பெண் இன்ஸ்பெக்டர்.. குழப்பத்தில் அதிகாரிகள்… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

பதில் சொல்லாத பெண் இன்ஸ்பெக்டர்.. குழப்பத்தில் அதிகாரிகள்…

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பேக் தைக்கும் டெய்லர் அர்சத். இவரிடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி விசாரணை என்ற

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என

ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன்.. கண்கலங்கிய விஜய் சேதுபதி.. 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன்.. கண்கலங்கிய விஜய் சேதுபதி..

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு

மீண்டும் உயரும் தங்கம் விலை…. 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

மீண்டும் உயரும் தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.4,496க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.35,968க்கு

நான் பாவி…. கண்கலங்கிய விஜய் சேதுபதி.. 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

நான் பாவி…. கண்கலங்கிய விஜய் சேதுபதி..

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு

கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி…. 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி….

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் நைனா முகம்மது. 84-வயதான இவருக்கும் சுபைதா பீபி (70) என்பவருக்கும் 1965-ல் திருமணம்

ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தலைவி’ நடிகை கங்கனா அஞ்சலி… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

ஜெயலலிதா நினைவிடத்தில் ‘தலைவி’ நடிகை கங்கனா அஞ்சலி…

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம் ஜி ஆர், கருணாநிதி நினைவிடங்களில் நடிகை கங்கனா ரனாவத் மரியாதை செலுத்தினார்.   மறைந்த முன்னாள் முதல்வர்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி – கவர்னர் தமிழிசை 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி – கவர்னர் தமிழிசை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புதுச்சேரி

லாட்டரியில் விழுந்த பரிசு தொகை தராமல் மோசடி…. திருச்சியில் புகார்… 🕑 Sat, 04 Sep 2021
www.etamilnews.com

லாட்டரியில் விழுந்த பரிசு தொகை தராமல் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகா புரத்தைச் சேர்ந்த ஆனந்த்(28) என்பவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தொகுதி பங்கீடு   வேட்பாளர்   கச்சா எண்ணெய்   சந்தை   தட்டுப்பாடு   போராட்டம்   திரைப்படம்   எரிபொருள்   பிராந்தியம்   சமூகம்   திருமணம்   ராணுவம்   வரலாறு   போக்குவரத்து   சிகிச்சை   விஜய்   தேர்தல் ஆணையம்   அரசியல் வட்டாரம்   தேர்வு   பொருளாதாரம்   தவெக   வழக்குப்பதிவு   பிரதமர் நரேந்திர மோடி   போர்ச்சூழல்   வாக்கு   ஏவுகணை தாக்குதல்   நீதிமன்றம்   காங்கிரஸ்   விலை உயர்வு   ஐபிஎல்   ஹார்முஸ் ஜலம்   அரசியல் கட்சி   சினிமா   விளையாட்டு   திமுக கூட்டணி   கருத்து விகடன்   வணிகம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   ஸ்டாலின்   திரையரங்கு   இறக்குமதி   விமர்சனம்   பிரச்சாரம்   உலக நாடு   வெளிநாடு   தொண்டர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பெட்ரோல்   புகைப்படம்   ஈரானிய   தேர்தல் களம்   கிழக்கு நாடு   மழை   எதிர்க்கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தமிழக அரசியல்   நரேந்திர மோடி   அச்சுறுத்தல்   வானிலை   வங்கி   உள்துறை அமைச்சர்   வாக்காளர்   மேற்கு ஆசியா   விமானம்   கலைஞர்   நகர்வு   முதலமைச்சர்   அமமுக பொதுச்செயலாளர்   கட்டணம்   விசிக   கடன்   அமித் ஷா   வெளியீடு   வேட்பாளர் பட்டியல்   சென்னை சூப்பர் கிங்ஸ்   எக்ஸ் தளம்   ரூபாய் மதிப்பு   வேட்புமனு தாக்கல்   வாட்ஸ் அப்   தொலைப்பேசி வாயில்   மாணவர்   திமுக தலைமை   ஐபிஎல் போட்டி   டீசல்   பார்வையாளர்   மரணம்   வளைகுடா நாடு   வான்வழி தாக்குதல்   சமூக ஊடகம்   கப்பல் போக்குவரத்து   குடிமக்கள்   டிடிவி தினகரன்   கொலை   வீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us