சட்டவிரோதமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன்
பேருந்து ஓட்டுனரை வாளால் தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய நகரில் அரசு பேருந்து ஓட்டுனர்
அமெரிக்க நாட்டின் சராசரி குடும்ப வருமானம் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் அமெரிக்க மக்களை விட இந்திய வம்சாவளியினரே அதிகமாக உள்ளனர்.
துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த
சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44 குறைந்து ரூ.35,648- க்கும்,
செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை
இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் உள்ளிட்ட
கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி
ராஜஸ்தானில் பயிற்சியின்போது போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர்
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது பெரும்
பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
load more