திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்ததில் தப்பிக்க முடியாமல் உடல் கருகி ஒருவர் பலியானார்.
திருப்பத்தூரில், செத்தா சுடுகாடு இல்லை என கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், சூரிசலாபட்டு பகுதியில், செத்தா
சென்னை, எழும்பூர் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றவரிடம் லஞ்சம் வாங்கிய நுண்ணறிவு பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்து கமிஷனர்
சென்னை, எம்.கே.பி நகர் பகுதியில், கிட்னியில் கல், அடிக்கடி வயிற்று வலி காரணமாக குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை
திருவில்லிபுத்தூர் பகுதியில், அடுப்பு பூசுவதற்கு எடுக்க சென்ற போது மண் சரிந்து, மூச்சு திணறி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவில்லிபுத்தூர்,
சென்னை, பூந்தமல்லி பகுதியில், தடுப்பூசி போடாமல் விட்டதால் வெறி நாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலியாகினர். சென்னை, பூந்தமல்லி, அகரமேல் பகுதியில்,
தேனி மாவட்டம், பெரியக்குளத்தில், காதல் கணவரை கொலை செய்து நாடகம் ஆடிய பெண்ணை கைது செய்தனர். பல பெண்களுடன் தொடர்பால் கொன்றேன் என வாக்கு மூலம்
குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் தென்காசி, நெல்லை செல்லும் பிரதான சாலையை கடக்க முயன்று லாரி மோதி அடிப்பட்டு உயிருக்கு போராடிய மூதாட்டி
காஞ்சிபுரத்தில், மது அருந்த வரவழைத்து, ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more