மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரி்ல் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்து கோயில் எழுப்பிய பாஜக தொண்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த
ஆப்கானிஸ்தான் மக்கள் யாரும் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துங்கள் என்று முஸ்லிம் இமாம்களிடம் தாலிபான்கள் சார்பில் வேண்டுகோள்
கடந்த 150 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் கொரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,571 பேர்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபின், பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துச் செல்ல
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சியை இலங்கை அரசு அங்கீகரித்தால் தீவிரவாதத்துக்கு உதவுவதற்கு சமம், ஆதலால், அங்கீகரிக்கக் கூடாது என்று
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் மாதத்தில் முஷ்டாக அலி டி20 தொடரையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்திய கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறைதான் கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான சைபர் தாக்குதல்களை சந்தித்துள்ளன. ஒவ்வொரு அமைப்பும் வாரத்துக்கு
கொரோனா 2-வது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக் குறையால் கொரோனா நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில அரசுகள் கூறுவதைத் தான் மத்திய அரசு
நான் சந்தித்ததிலேயே மிகச் சிறந்த டெக்னிக்கல் பேட்ஸ்மன், பந்துவீச சிரமப்பட்டு 3 வீரர்களுக்குத் தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள்
விருதுநகர் மாவட்டத்தில், பிளஸ் டூ மாணவியை கர்ப்பம் ஆக்கிவிட்டு அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டிய ஆட்டோ டிரைவரை போக்சோவில் கைது
திருப்போரூர் பகுதியில், ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல கொழுப்பை பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்தனர். திமிங்கல கழிவுகளை கள்ளச்சந்தையில் விற்பது
விருதுநகர் பகுதியில், மதுவுக்கு பணம் தராததால் தந்தையின் மூங்கில் கடைக்கு தீ வைத்த மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர்
திருப்பத்தூர் மாவட்டத்தில், அனுமதியின்றி கட்டப்பட்ட செயற்கை மணல் நீர்த்தொட்டியில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் பலியாகினர். இதன் உரிமையாளரை கைது
சென்னை, கிண்டி பகுதியில், குதிரை பந்தய சூதாட்டம் ஆடிய 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, கிண்டியில், குதிரை பந்தயத்திற்கு தடை
கோவை, செட்டிப்பாளையத்தில், லாரி, கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில்
load more