ப. வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
லெவிஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை ஒன்றிய தலைவர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் வேண்டுகோளின் படி பக்தர்களுக்காக வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால்,
திமுக இளைஞரணி சார்பில் செட்டிக்கரை பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.
ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை எம்எல்ஏ. ஜெயசங்கரன் திறந்து வைத்தார்.
திருமயத்தில் கோடைகால தண்ணீர்பந்தலில் 3 வது நாளாக அதிமுக சார்பில் நீர் மோர் பாணக்கம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.
சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பட்டில், நடைபெற்ற கோடைகால நீர்மோர் பந்தல் வழங்கும் விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.
வடலூர் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
வடலூர் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தரங்கம்பாடி அருகே அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அக்னி கோடை வெயிலையொட்டி கோவில் வளாகத்தில் நீர் மோர் பந்தலை தருமபுரம் ஆதீனம் திறந்தார்.
மாவட்டம் சமயநல்லூரில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் இளநீர்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
load more