ஊத்தங்கரை அருகே +2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சமபவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூதப்பாண்டியில் நடைபெறும் பாலப்பணிகளை விரைந்து கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 9,050 மாணவியர் பயனடைந்தனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
load more