542 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார்.
துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாட்டின் அடுத்த துணை
இந்திய கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி பற்றிய 5 உண்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விலகிய ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு
இத் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலில் ஆளும் பா. ஜ. க கூட்டணி சார்பில் மகாராஷ்டிர
ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது; பிரதமர் மோடி முதல் வாக்காளராக வாக்களித்தார். The post துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முதல்
வாக்களித்தனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார். […]
96% வாக்குப்பதிவு... விறுவிறுப்புடன் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்!
#BREAKING : குடியரசுத் துணைத் தலைவருக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் 12 பேர்
16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என
அமித்ஷாவுடனான செங்கோட்டையன் சந்திப்பு தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.
உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 788. இதில்,
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
load more