தெருக்கள் முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காததால் பண்டிகை
நாகூர் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளன. இதனால் தொற்று நோய்கள்
கூடிய மூடு கால்வாய் அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும் பகுதிகள், முகத்துவாரப் பகுதிகளில் தொடர்ந்து
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல்
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தயாரிப்பு குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை
அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது. மதுரை மாநகர் மற்றும் புறநகர்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கினால், மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும். •மின் கம்பங்கள்
கனமழையால் நாகையில் சுமார் ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மழைநீர் குளமாக தேங்கி உள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பண்டிகை:திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள் மட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளிச்சென்றனர். தீபாவளியை முன்னிட்டு
தாழ்வாக உள்ளதாக புகார் | தரைதளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் அவதி | கடலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் | Cuddalore Hospital 21.10.25 SSDownload our News18
சற்று முன் மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கரையோர பகுதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை பறந்துள்ளது.
load more