"S.I.R. மூலம் வெற்றி பெறலாம் என பாஜக-அதிமுக கணக்கு போடுகிறது”- திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
அடுத்த வாரத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத்
பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம் என்று முதலமைச்சர் மு. க.
வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமித்ஷா ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பீகார் மாநிலத்தில் பெரும் குழப்பம்
பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம். 1952-ஆம் ஆண்டு கீழத்தஞ்சை
நேர சினிமா விமர்சகராக முதல்வர் ஸ்டாலின் மாறிவிட்டதாக நெல் கொள்முதல் விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மிகவும் பிரசிதியான சாத் திருவிழா பீகார் உட்பட பல இடங்களில் தொடங்கிய நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கான வேலையும் நடந்து வருகிறது.
M.K. Stalin : தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து
தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- புயல் சின்னமும்
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல்
நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ்
மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின்
load more