: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்காக கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில்,
தவெக தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மக்களுக்கு எழுந்துள்ளது. செங்கோட்டையன் தவிர
ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதி தவெக எம். எல். ஏ ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ஜிபே மூலம் ரூ.4,000 லஞ்சம் வாங்கி, அமைச்சரை விஜபி தரிசனத்தில் அழைத்துச் சென்றது,
சுப்பிரமணியன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் முதல் அறநிலையத்துறை அதிகாரிகள் வரை லஞ்சம் பெறுவதாக தொடர் புகார்கள்
அமைச்சர்கள் ஆய்வு தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், 34 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதிதாக
சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பக்தர் ஒருவரிடம் 1,000 ரூபாய் பணம் பெற்ற அர்ச்சகர் அதிரடியாகப் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த
செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திருக்கோயிலில் திடீர் ஆய்வு
load more