நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது.
நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில்
புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மாற்றப்பட்டது மிகப்பெரிய
மாறிப்போன மரபு... விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம்... !
அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதன் முதலாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது. தமிழக
மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, சமீபகாலமாக அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்படும் வரிசையில் மாற்றம் செய்யப்படுவதாக
முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்
தொடர்ந்து, வந்தே மாதரம், ஜன கண மன, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பதவியேற்பு விழா நிறைவுபெற்றது. தலைமைச் செயலகமாக மாறிய நேரு ஸ்டேடியம்!விழா
முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற விழாவில், மரபுகள் மீறப்பட்டதாகக் கூறி திமுக தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்தில் ஒலிக்கப்பட்டது குறித்து திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. 2026 தமிழ்நாடு
விஜய் அவர்கள் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது கடும் கண்டனத்தைத்
சி. விஜய்க்கும், அரசு விழா மரபில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக
அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த. வெ. க.) தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் 18ஆவது
விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயை சிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. The post அரசு விழாக்களில் தமிழ்
அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான்
load more