காவல்துறை வழக்குப்பதிவு :
பால்கனி கூரையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை! 🕑 2024-05-20T05:03
www.andhimazhai.com

பால்கனி கூரையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை!

அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரம்யா மன

உ.பி.யில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது! 🕑 Mon, 20 May 2024
news7tamil.live

உ.பி.யில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது!

பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்தியா முழுவதும்

நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!! 🕑 Mon, 20 May 2024
www.updatenews360.com

நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!!

பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!! தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த... The post

லாரி - கார் மோதல் : ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு 🕑 Mon, 20 May 2024
king24x7.com

லாரி - கார் மோதல் : ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

செஞ்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை கடை வியாபாரியை தாக்கி திமுக நிர்வாகி அட்டூழியம் ! 🕑 Mon, 20 May 2024
mediyaan.com

நகை கடை வியாபாரியை தாக்கி திமுக நிர்வாகி அட்டூழியம் !

மாவட்டம் காரிமங்கலத்தில் நகை கடை நடத்தி வருபவர் பிரபு. இவர் அரூரை சேர்ந்த திமுக தொண்டரணி நிர்வாகி ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன்

தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு 🕑 2024-05-20T11:47
www.dailythanthi.com

தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு

மாவட்டம் கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு

வடசேரியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது 🕑 Mon, 20 May 2024
king24x7.com

வடசேரியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

வடசேரி பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி 🕑 Mon, 20 May 2024
www.etamilnews.com

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

கே. கே. நகர் கே. சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே. கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.

சிவகாசி : செல்போன், கம்ப்யூட்டர் திருட்டு - வடமாநில தொழிலாளர்கள் கைது 🕑 Mon, 20 May 2024
king24x7.com

சிவகாசி : செல்போன், கம்ப்யூட்டர் திருட்டு - வடமாநில தொழிலாளர்கள் கைது

சிவகாசி அருகே தொழிற்சாலையில் செல்போன் மற்றும் கம்பியூட்டர் திருடிய இரண்டு வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசு பேருந்து மோதி நடந்து சென்ற வாலிபர் உயிரிழப்பு 🕑 Mon, 20 May 2024
king24x7.com

அரசு பேருந்து மோதி நடந்து சென்ற வாலிபர் உயிரிழப்பு

சமயபுரம் அருகே நடந்து சென்ற வாலிபர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

crime: கிரிவலப் பாதையில் ஒரே மாதத்தில் 19 பைக் திருட்டு - பலே திருடர்கள் சிக்கியது எப்படி.? 🕑 Mon, 20 May 2024
tamil.abplive.com

crime: கிரிவலப் பாதையில் ஒரே மாதத்தில் 19 பைக் திருட்டு - பலே திருடர்கள் சிக்கியது எப்படி.?

கிரிவலப்பாதையில் நிறுத்திவைக்கப்பட்ட பைக்குகள் திருடுபோன சம்பவத்தில் ஒரு கும்பல் பிடிபட்டது. போலீசாரின் விசாரணையில் பல

20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து  பெண் உயிரிழப்பு- 2 பேர் படுகாயம் 🕑 2024-05-20T13:25
www.dailythanthi.com

20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு- 2 பேர் படுகாயம்

மணலிமாத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். கேட்டரிங் தொழில் நடத்தி வருபவர். இவரது மனைவி தனச்செல்வி (60). அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர்

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!! 🕑 Mon, 20 May 2024
www.seithisolai.com

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம்

சிறுமி மாயம்; போலீஸ் விசாரணை 🕑 Mon, 20 May 2024
king24x7.com

சிறுமி மாயம்; போலீஸ் விசாரணை

நத்தம் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமான நிலையில், புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடக்கிறது.

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ 🕑 Mon, 20 May 2024
www.etamilnews.com

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14

load more

Districts Trending
சினிமா   வழக்குப்பதிவு   பலத்த மழை   பாஜக   தண்ணீர்   ஹெலிகாப்டர் விபத்து   திரைப்படம்   சிகிச்சை   திருமணம்   சமூகம்   வாக்குப்பதிவு   தொகுதி   தேர்வு   காவல் நிலையம்   விவசாயி   அரசு மருத்துவமனை   நரேந்திர மோடி   திமுக   மாணவர்   வாக்கு   பக்தர்   நீதிமன்றம்   மக்களவைத் தேர்தல்   பிரதமர்   சிறை   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   கிழக்கு அஜர்பைஜான்   வெளியுறவு அமைச்சர்   மரணம்   தடுப்பணை கட்டி   பரவல் மழை   பாடல்   படிக்கஉங்கள் கருத்து   பள்ளி   இரங்கல்   தொழில்நுட்பம்   அமராவதி அணை   மாவட்ட ஆட்சியர்   தங்கம்   சுற்றுலா பயணி   தடுப்பணை கட்டு   கொலை   விளையாட்டு   வரலாறு   தேர்தல் ஆணையம்   போலீஸ்   முதலமைச்சர்   மருத்துவர்   யூனியன் பிரதேசம்   இடுக்கி மாவட்டம்   ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி   வெளிநாடு   திருவிழா   ஐபிஎல் போட்டி   வேட்பாளர்   போராட்டம்   எக்ஸ் தளம்   கேரள மாநிலம்   தொலைக்காட்சி   வாக்குச்சாவடி   மலைப்பகுதி   சென்னை சூப்பர் கிங்ஸ்   சிலந்தி ஆறு   பூஜை   காவல்துறை விசாரணை   நோய்   அணை திறப்பு   நீர்வரத்து   காவல்துறை கைது   லடாக்   பிரச்சாரம்   விமானம்   ஹீரோ   விண்ணப்பம்   இசை   கனம் அடி   வானிலை   மழை நீர்   கோடை மழை   மைதானம்   கமல்ஹாசன்   சுவாமி தரிசனம்   தீர்ப்பு   தயாரிப்பாளர்   வெயில்   காடு   வாகன ஓட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   சுகாதாரம்   ஓட்டுநர்   தெலுங்கு   படப்பிடிப்பு   போதை பொருள்   சீசனில்   மேற்குத்தொடர்ச்சி மலை   ஹொசைன் அமீர்  
Terms & Conditions | Privacy Policy | About us