நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தா மற்றும் பிறருக்கு இன்று தண்டனை வழங்கப்படவுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!
திறமை மற்றும் துல்லியத்தின் வியக்கத்தக்க வெளிப்பாடாக, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஜஸ்டின் கிரீவ்ஸ் (Justin Greaves) திங்களன்று டெஸ்ட்
மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின் கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும், தகுதியும்
காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது. இதில் பல வழக்கமான
பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில், பள்ளிக் கல்வி முறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம்
பேரதெனிய மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்தில் ஒருவர்
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (ஜூலை 28) முதல் 30-ம் திகதி வரை நடக்கும் இப்பட விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன்
யுனெஸ்கோ சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு காணொளி சிறிது நேரம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா (Meta) நிறுவனம் அதற்காக
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பாலத்தினால்
load more