வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 'மான்சூன் பிரேக்' (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள்
ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதாகவும், இந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக 20 சதவிகித சுங்கக் கட்டணம்
ஆறு பேரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி. ராஜ் குமார் இறந்துவிட்டதாக ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் தருண் ஜோஷி அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி
உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளில், பிரான்ஸ் சிறந்த தாக்குதல் ஆட்டத்தையும், ஸ்பெயின் வலுவான தற்காப்பு மற்றும் பந்து
சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல், பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.
17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறார்
இரண்டு டி20 தொடர்களிலும் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வீரர்கள் மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும்
சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி, ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நாசா விண்வெளி வீரருமான அனில் மேனன் இன்று (ஜூலை 14) சர்வதேச
1928ம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தவர், 2015ம் ஆண்டு சென்னையி்ல் காலமானார். இன்றைக்கும் நாம் எழுந்து மரியாதை செலுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
வௌவால் இனங்களின் எண்ணிக்கை, குறிப்பிட்ட சில வௌவால்களால் பரப்பப்படும் நோய்களின் வகைகள் மற்றும் அவற்றின் மூலம் வைரஸ்கள் பரவுதல் ஆகியவை குறித்து
பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்,
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில்
load more