கோலாலம்பூர், ஜூலை.14 – மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, இம்மாதம் இரு நாட்களுக்கு 2026 அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டை
பட்டர்வொர்த், ஜூலை.14- பினாங்கு, பட்டர்வொர்த்தில், உள்நாட்டு பெண் ஒருவர் வெடிகுண்டு போன்ற இரண்டு பொருட்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்றது
ஷா ஆலாம், ஜூலை,14- பொதுப் பல்கலைக்கழகமொன்றில் பயிலும் மாணவியைப் பின்தொடர்ந்து வந்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியட்னாம், Phu Quoc தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் சடலங்கள் மும்பை கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. Ho Chi Minh Cityயில் இருந்து சலடங்களை
கோலாலம்பூர், ஜூலை 14 – மருத்துவர்களின் நிர்வாகப் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு (AI)
லாபு, ஜூலை-14-நெகிரி செம்பிலான், MVV City-யில் அமையவுள்ள லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள சிவ சுப்பிரமணியம் கோயிலில் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர் மாநிலத்தைப்
கோலாலம்பூர், ஜூலை-14-கோலாலம்பூரில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்தில் தற்போது 219,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், ஜூலை-14-தமது அரசாங்கம் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா
கோலாலம்பூர், ஜூலை 14 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander) தன்னை
கோத்தா கினபாலு, ஜூலை 14 – சபா பெனாம்பாங் (Penampang) பகுதியிலுள்ள பிரபல சினுண்டு மலை (Sinundu Hill) ஏற்றப் பாதையில் அமைந்துள்ள தேவாலயம் அடையாளம் தெரியாத நபர்களால்
கோலாலம்பூர், ஜூலை-15-இந்து மத நிந்தனை மற்றும் புனிதப் பொருளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கைத் (Tamim Dahri
load more