பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியை 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை
தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பணப்பரிமாற்றத்தின் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு
வாழ்வில் மிகப்பெரிய வலியைக் கொடுத்தது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கம் தெரிவித்துள்ளார். கரூர் வெண்ணெய்மலையில்
அரசுப் பேருந்தை எடுத்துக்கொண்டு கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு நிலவியது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில்
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆயிரம்
பாகிஸ்தானின் அரசு ராணுவம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். பலுசிஸ்தான்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கரூர் சென்ற ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். வெண்ணெய்மலையில் தவெக
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். கரூர்
5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள்
காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். சென்னை தலைமைச்
வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு – காசி
ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதிமுக
கரூரில் கோயில் நில விவகாரத்தில் தமிழக அரசு மோசடி செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியள்ளார். கோவை பீளமேட்டில்
ஸ்ரீ வைகுண்டம் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போராட்ட களத்தில் குதித்தது பேசுபொருளாகியுள்ளது. 50 ஆண்டுகளாக
தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு ஏன்? என்பது குறித்து சேலத்தில் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகம்
load more