வழக்கமாக 320 மில்லிமீட்டர் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு 40 சதவீதம் வரை குறையும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் நாட்டின்
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்
சென்னை மாநகரில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
பெரியபாளையம் அருகே விபத்து ஏற்பட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக அமோனியா வாயு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர்
நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
கோவையில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து, தங்கள்
கர்நாடகாவில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு அடியில் புதைந்து கிடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கிணறு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ரேஞ்சர்ஸ் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில பாரத இந்து மகா
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, முதல்கட்ட தரைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரியில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மத்தியப்
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி
எல். என். ஜி. எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகால கட்டுப்பாடுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
load more