அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி
திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்கோவில் தபால்
சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
திருவண்ணாமலை அருகே ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆயிரம்
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி
நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. அது பற்றிய
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி முன்னிலையில் இரு நாடுகள் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
மேற்காசிய மோதலால் கடந்த 3 மாதங்களில் எரிபொருள்துறையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமாகினர். அதிமுக சார்பில்
தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கைதான மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம்
புகழ்பெற்ற அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை தொடங்கியது, இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மொத்தம் 57 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெற
தமிழக முதல்வர் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி
தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். தஞ்சை அம்மாபேட்டை அடுத்த
load more