இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள
மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த
ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமையன்று (28) 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியதுடன் புயல்கள் பிற பகுதிகளுக்கு
சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று
கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு
கலிபோர்னியாவின் இங்கிள்வுட் நகரில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ இரண்டாவது பாதியின் மேலதிகே நேரத்தில் கோல்
கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் கணிசமாகக் குறையும் என நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாகத்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டியின் நான்காம் நாளில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக
இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கொழும்புக்கும் பொசன்’ தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு நேற்று பிரதமர் கலாநிதி
2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரசு வருவாய் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஆம் ஆண்டிற்கான நிதிக் கொள்கை
பல்வேறு பொசன் பெரஹெராக்கள் நடைபெறுவதால், மாத்தறை மாவட்டத்தில் இன்று (29) மற்றும் வரும் நாட்களில் பல சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என
இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள
இங்கிலாந்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனநலப் பாதிப்புகள் தற்பொழுது ஒரு ‘நெருக்கடி’ நிலையை எட்டியுள்ளதாக
பொசொன் பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்ட கடையடைப்பு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட
கொலம்பியா நாட்டில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு
load more