கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறையினருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. மதுராந்தகத்தை விசிக கோருவதாக
நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட போகிறாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இது சம்பந்தமாக
தவெக அரசு பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில் Party Fund விவகாரம் சமீபத்தில் பெரிய
அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது? விருதுநகரில் சிலம்ப வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுக கூட்டணியில் இருந்து விலகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு
மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்றைய தினம் கூடியுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவில் இணைவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என
மின்சாரத் துறையில் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட சூழலில், நடப்பாண்டு மின் கட்டண உயர்வு அறிவிக்காமல் பின் வாங்க தமிழக அரசு
சட்டப்பேரவை தனிநபர் தாக்குதலுக்கான இடமாக மாறக்கூடாது என கனிமொழி எம். பி விமர்சித்துள்ளார்.
ரணபாலி பட ஹீரோ விஜய் தேவரகொண்டா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் அந்த தகவலை நம்ப
சென்னை மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் புதிய நடைபாதைகள் அமைக்க ரூ.284 கோடி மதிப்பில் வெளியிடப்பட்டிருந்த டெண்டர்கள் திடீரென ரத்து
CBSE Three Language Rule Update: நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சுவர்ண கேரளம் SK-58 லாட்டரி முடிவுகள்: ரூ. 1 கோடி ஜாக்பாட் வெல்லப்போவது யார்? என்பது தொடர்பாக மக்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.
load more