முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தாமதப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
திமுக முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும்
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செய்த செயல் அநாகரிகமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக
தமிழக மின்சாரத்துறையின் நிதிப் பற்றாக்குறை 34 ஆயிரத்து 447 கோடி ரூபாயாக உள்ளது என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை
சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே 3 கோடியே 23 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு உள்ளிட்ட 11 பேர்
ஈரானின் அதிரடி தாக்குதல் எதிரொலியாக இந்தியாவின் ஆயுதங்களை வாங்குவதற்கு தீவிரம் காட்டியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு. இது அந்நாட்டிற்கு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமி தரிசனம் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
திமுக முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல்
தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்கு
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான LPG சிலிண்டர் விநியோகம் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது. மேற்கு
சைவ, வைணவ பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு
அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முயற்சித்தது உண்மை என்றால், அதை விட அரசியல் மோசடி இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
எஸ். பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், இதையொட்டி நடத்தப்பட்ட முகூர்த்தக்கால் நடும்
வெனிசுலாவில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு
load more