சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக, வெளிப்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க பெருநகர
“அரசு நிதி மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்; தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல” என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய்,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விதிகளின்படி, ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடிக்கான பலன்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய 30 நிமிட உரையை சுட்டிக்காட்டி, “முதல்வரின் பேச்சில் இருந்து குறைந்தது 10 ரீல்ஸாவது தேறும்” என்று
ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் IRCTC புதிய தட்கல்
முதலமைச்சர் விஜய்யின் பேச்சை விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “மக்கள் குரல் கேட்கிறதா?” என்று கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்
மக்களின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற முதலமைச்சர் விஜய்யின் கருத்துக்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாா். கத்தார் நாட்டில்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்த
அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக நாசாவின் Sentinel-6 செயற்கைக்கோள் தரவுகள்
load more