தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15 ஆயிரத்து 32 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின்
பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 உச்சிமநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக்கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் ஜி-7
பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
பயிர்க்கடன் விவகாரத்தில் பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தை பார்த்து முதலமைச்சர் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார்
நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் தனி ராணுவ விமானத்தில் மதுரைக்கு வந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச்
யூடியூபர்ஸ் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையை சேர்ந்த பெண்மணி தன்னையும் தனது குழந்தைகளையும் பற்றி
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தானை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த
நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை
தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்… தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13
load more