மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில், ஆறு மாதம் சம்பளம் தரவில்லை எனக்கூறி சரவணபவன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி முருகன் கோயில் முன்பு கையில் தங்களது சம்பள
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். டெல்டா
யாரும் எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக தலைமையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உண்டு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
லண்டனில் இருந்து சென்னை வந்த இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரத்திற்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது. லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா என்ற இசை
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேற்குவங்க ஆளுநர் ஆர் என்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதல் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய
தேனி மாவட்டம் கம்பம் அருகே கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்பம் அருகே உள்ள
பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரம் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரான்ஸ், ஸ்லோவாக்கியா
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தரிசனம் மேற்கொண்டார். 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு
2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ‘டைம் அவுட்’ நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகள்
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில், கனடா மற்றும் போஸ்னியா அணிகள் மோதிய லீக் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. “குரூப் பி”
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
load more