தமிழக முதல்வர் விஜய் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று
சென்னையில் 11.6 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயமாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், பரந்தூர் போன்ற இடங்களில் 5,000 ஏக்கர் நிலத்தை
தமிழக முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோதே செய்தியாளர்களை சந்தித்தது இல்லை. சினிமாவில் வளரும் போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது அரசியல் எதிர்காலம் குறித்து தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருவது
கொல்கத்தாவின் ராஜா பஜார் பகுதியில், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சாலைகளில் தொழுகை நடத்தும் முறை, இந்த ஆண்டு முதல் முறையாக தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்கள் முறையான பராமரிப்பு இன்றி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் உன்னதமான
தமிழக முதல்வர் விஜய் நேற்று அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதி கோரி பயணிகள் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய்.
கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதலமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் நீடித்தது.
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது தான் அம்மா உணவகம். ஏழை, எளியவருக்கு பயன்பெறும் வகையில் மிகவும் குறைவான
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் ‘நான் ஊழல் செய்ய மாட்டேன்.. எனக்கு அது அவசியமில்லை..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் நேற்று டெல்லி கிளம்பி சென்றார்.
load more