www.ceylonmirror.net :
வேதாரண்யம்: கோடியக்கரையில் படகு கவிழ்ந்து விபத்து – 3 மீனவர்கள் மீட்பு, ஒருவர் மாயம்! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

வேதாரண்யம்: கோடியக்கரையில் படகு கவிழ்ந்து விபத்து – 3 மீனவர்கள் மீட்பு, ஒருவர் மாயம்!

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற நான்கு மீன்வர்கள் கரை திரும்பாததால், தேடப்பட்டு

தமிழக அரசியலில் பரபரப்பு; அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

தமிழக அரசியலில் பரபரப்பு; அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா

சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி. மு. க. கூட்டணி 73

ஒடிசாவில் கொடூரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

ஒடிசாவில் கொடூரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி!

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன. பூமிக்கு

பத்ராசலம் அவலம்: அமரர் ஊர்தி கிடைக்காததால் 4 கி.மீ உடலை தோளில் சுமந்து சென்ற உறவினர்கள்! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

பத்ராசலம் அவலம்: அமரர் ஊர்தி கிடைக்காததால் 4 கி.மீ உடலை தோளில் சுமந்து சென்ற உறவினர்கள்!

பத்ராசலம்: தெலங்​கானா மாநிலம், பத்​ராசலம் அரசு மருத்துவமனை​யில் அமரர் ஊர்தி வசதி இல்​லாத​தால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்​கள் 4 கி. மீ. தூரம்

குற்றம் நடந்த 76 நாட்களில் தூக்கு தண்டனை! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

குற்றம் நடந்த 76 நாட்களில் தூக்கு தண்டனை! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி கட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை அளித்து

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு. 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில்

கஹதுடுவ – தியகம வீதியில் கோர விபத்து  ஆடைத்தொழிற்சாலை பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது; 19 பணியாளர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்…. 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

கஹதுடுவ – தியகம வீதியில் கோர விபத்து ஆடைத்தொழிற்சாலை பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது; 19 பணியாளர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்….

கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி,

‘ஹஷிஷ்’ போதைப்பொருள், வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிக்கினர்! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

‘ஹஷிஷ்’ போதைப்பொருள், வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிக்கினர்!

பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின் போது, விஞ்ஞான

இரு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

இரு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ்

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் தனியார் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து! 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் தனியார் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக தனியார் பஸ்ஸும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர்

நிதிப் பற்றாக்குறையால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படாது! – சட்டச் சிக்கல்களே தடை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.. 🕑 Tue, 26 May 2026
www.ceylonmirror.net

நிதிப் பற்றாக்குறையால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படாது! – சட்டச் சிக்கல்களே தடை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்..

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்றும், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தலை

உயிர் திரும்புமா? இறந்த மகனின் உடலோடு 5 நாட்களாகப் பிரார்த்தனை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியை! 🕑 Wed, 27 May 2026
www.ceylonmirror.net

உயிர் திரும்புமா? இறந்த மகனின் உடலோடு 5 நாட்களாகப் பிரார்த்தனை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியை!

போபால்: மகன் இறந்து 5 நாட்​களாக சடலத்​துடன் காத்​திருந்த தாய் குறித்த செய்தி இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. மகன் மீண்​டும் உயிர் பெற்று

load more

Districts Trending
தொழில்நுட்பம்   சமூகம்   மாணவர்   தவெக   திமுக   வரலாறு   டிஜிட்டல்   திரைப்படம்   கொள்கைப்படி தண்டனை   விமர்சனம்   சட்டம் நடவடிக்கை   எதிர்க்கட்சி   நடிகர்   புகைப்படம்   திருமணம்   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம் கொள்கைப்படி தண்டனை   தொழில்நுட்பம் கொள்கைப்படி   நிபுணர்   மருத்துவமனை   ஹாட் செய்தி   யூடியூப் அலைவரிசை   மருத்துவம்   சிகிச்சை   வாட்ஸ் அப்   கூட்டணி   வேலை வாய்ப்பு   மன அழுத்தம்   சேனல்   போராட்டம்   நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   போர்   அதிமுக   பயணி   இந்தியா அபாரம்   விளையாட்டு   அபாரம் மகாராஷ்டிரம்   தொகுதி   பொருளாதாரம்   தீர்மானம்   மழை   வெளிநாடு   சினிமா   சுகாதாரம்   இஆப   காவல் நிலையம்   தண்ணீர்   நீதிமன்றம்   கட்டுரை   ஒருநாள் போட்டி   மருத்துவர்   சந்தை   உலகக் கோப்பை   பேச்சுவார்த்தை   பலி நீட்   போக்குவரத்து   மருத்துவப் படிப்பு   அமெரிக்கா அதிபர்   தீவிர விசாரணை   ஜோசப் விஜய்   குடியரசுத் தலைவர்   திரௌபதி முர்மு   முதல்வர் விஜய்   தேசிய தேர்வு முகமை   தேர்வு மையம்   விவசாயி   தேர்வு முகமை   மாநாடு   கட்டணம்   முதலீடு   நீட் மறுதேர்வு   சமூக ஊடகம்   வணிகம்   கலாச்சாரம்   ஐபிஎஸ் அதிகாரி   தில்   ஆசிரியர்   அமைச்சர் அருண்   முதலமைச்சர் விஜய்   பக்தர்   ரீல்ஸ்   பாஜக   விடுமுறை   அமைச்சரவை   3ஆவது ஒருநாள் போட்டி   கோல் கணக்கு   அமைச்சர் ராஜ்மோகன்   சட்டமன்றத் தேர்தல்   தற்கொலை   அரசு மருத்துவமனை   இசை   கோயில் மண்டபம்   குற்றவாளி   வாழ்வாதாரம்   ரயில்   அமெரிக்கா ஈரான் அமைதிப்பேச்சுவார்த்தை   நோய்   தமிழக அரசியல்   வினாத்தாள்  
Terms & Conditions | Privacy Policy | About us