அரசுமுறை பயணமாக ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்தடைந்தார். பிரதமர் மோடி
சென்னை மக்கள் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுககு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள்
கோவையில் நடந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை பீளமேடு பகுதியில் பாஜகவின் உயர்மட்ட
இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை அமைப்பதற்காக ஸ்ரீநகரில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி, முடி மாற்று அறுவை சிகிச்சை
தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செய்தியாளர் மீது போதைக்கும்பல் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை
வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி
பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை மின்சார வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்திய
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 29-ஆம்
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று
மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’
சென்னை அமைந்தகரையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தவெக நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை
load more